நடந்த கதை – நடுநிசியில் வந்த தீப்பந்தம்..!

ஆப்ரகாம் டி. கோவூர் இருநூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள அந்தத் தென்னந்தோப்பு உடரட்ட,பஹத்தரட்ட என்றழைக்கப்படும் மலை நாட்டுக்கும், பள்ளத்தாக்கிற்குமிடையில் அமைந்திருந்தது. இந்தத் தோப்பின் உரிமையாளரான டிக்கிரி சேனா என்பவர் இப்பகுதியில் ஓர் அரசனைப் போன்றே விளங்கினார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போர் என்கிறார்களே, அப்படிப்பட்ட-வர்கள்தாம் டிக்கிரி சேனாவும், அவரது மனைவியும். சுமார் அய்ம்பது குடும்பங்களுக்கு அவர்கள் இலவசமாகக் காணிகளை வழங்கி, அங்கு குடியேற்றி இருந்தார்கள். ஜேமிஸ், பீட்டர் என்ற வேலையாள்கள் மிகமிக விசுவாசத்துடன் டிக்கிரி சேனாவின் வீட்டில் வேலை […]

மேலும்....