வாழைத் தோட்டம் சென்று வந்தோம்… – வழக்குரைஞர் துரை. அருண்

கண்டதாவது… “காலுக்கு செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே பசையற்றுப் போனோமடா என் தோழனே” என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவாவின் பாடலுக்கு ‘வாழை’ திரைக்காவியத்தில் பதவுரை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ். உழைப்பாளி மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் – அதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் – வெறும் உடல் உழைப்பைச் செலுத்தும் உழைப்பாளிகள் இறுதிவரை வாழைத் தார் சுமக்கும் கூலிகளாகவே இருக்க நிர்பந்திப்பதும் – ஒரு தாருக்கு ஒரு […]

மேலும்....