ஜெர்மன் அறிஞர்கள் கலந்துகொண்ட பகுத்தறிவாளர் கருத்தரங்கம்.-கி.வீரமணி

திராவிடர் கழகமும் சமூக நீதி மய்யமும் இணைந்து நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கு சென்னை பெரியார் திடலில் 8.5.2005ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடந்தது. தேசிய சமூக நீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் தலைமை வகித்தார். நாம் அனைவரையும் வரவேற்றுப் பேசினோம். பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதஞ்சலி, துணைத் தலைவர் எம்.கே. சைனி, கர்நாடக மாநில உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து திரளான போராளிகள் கலந்து […]

மேலும்....