கலைஞரின் பேனா வரைந்த திரைச் சித்திரங்கள்… – குமரன்தாஸ்

கலைஞரின் பேனா தொட்டு எழுதாத கருத்துகளே இல்லை என்பது உலகறிந்த ஒன்று. ஆம் தமிழ்ச் சமூகம்,அரசியல்,பொருளாதாரம், பண்பாடு, கலை இலக்கியங்கள் ஆகியவை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் அவர் எழுதியுள்ளார். அவற்றில் இருந்து அவரது பேனா படைத்திட்ட திரைக் காவியங்கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்குக் காணலாம். தலைவர் கலைஞர் 1924 ஜூன் 3ஆம் தேதி திருக்குவளையில் அஞ்சுகம்-முத்துவேலர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் தனது 23 ஆம் வயதில் அதாவது 1947 […]

மேலும்....