தலைமுறைக்காக தண்ணீரைச் சேமியுங்கள்

கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன். அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம் போல கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ, கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க […]

மேலும்....