டாக்டர் ஏ.இராமசாமி மறைவு: 17.7.1976

சர்.ஏ. இராமசாமி (முதலியார்) அவர்கள் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே (1917) கட்சியில் இருந்தவர். 1918இல் டாக்டர் டி.எம்.நாயர் இங்கிலாந்து சென்று பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு போராடி மறைந்த நிலையில், கூர்ம வெங்கட் ரெட்டி (நாயுடு) அவர்களுடன் இணைந்து இங்கிலாந்து சென்று நீதி கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளை பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். பிரிட்டன் அரசின் இந்தியத் துறை […]

மேலும்....