சவு(ள)கிதார் உறங்கச் சென்று விடுவார் ! – சே.மெ. மதிவதனி

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களைச் சரிசமமாக நடத்துவது என்பதும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் ஓர் அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி நிற்கிறது. பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என்று வயதைக் கடந்த அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு வகையான பாலியல் சீண்டல்கள், வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மட்டுமா இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன? எல்லா பகுதிகளிலும் தானே […]

மேலும்....