Mrs. செங்கிஸ்கானும் Mrs.ராமனும் சந்தித்தால்…?-திருப்பத்தூர் ம.கவிதா

“அதை ஏன் கேக்குற? அது பெரிய ராமாயணக் கதை…” “எங்காவது போய் என் வனவாசத்தைத் தொலைச்சிட்டு வரேன்..‌.” இந்த உரையாடல்கள் எல்லாம் அறிந்தும் அறியாத என் பிள்ளைப் பருவத்தில் எங்கள் கிராமங்களில் எல்லா மக்களிடமும் இயல்பாகப் புழங்கும் சொற்களாக என் காது படக் கேட்டவை. ஒரு கதை என்பது சமூகத்தில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான் எந்தக் கலை வடிவமும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமுதாயத்தின் மீது எத்தகைய சிந்தனைகளைத் தூண்டி அதன் போக்கை […]

மேலும்....