சுயமரியாதைச் சுடரொளி: சாஸ்திரங்களைத் தோலுரித்த சாமி கைவல்யம்!

வை.கலையரசன் தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைதிகத்தின் தூண்களாக விளங்கிய புராண இதிகாசங்களைத் தோலுரித்து அறிவுத் தீயைக் கொளுத்தினார். புராண இதிகாசங்-களில் அதுவரை புனிதமாக, திருவிளை-யாடலாக, கன்னத்தில் போட்டுக் கொண்டு கேட்கப்பட்ட கதைகள் விமர்சனங்களுக்கு உள்ளாயின. அதே கதைகள் அயோக்கியத்தனம், ஆபாசம், மோசடி என்று பேசப்பட்டன. இத்தகைய பணியில் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய அய்யாவின் அறிவுப்படைக்கு முன் நின்றவர்களில் ஒருவர் சாமி கைவல்யம். சாமி கைவல்யம் 22.8.1877 அன்று கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். இவரது […]

மேலும்....