காரைக்குடி அரங்கசாமி!- வி.சி.வில்வம்

உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம்! படுத்தப் படுக்கையாய் இருந்தார். பல செய்திகள் பேசிய நிலையில், இயக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார். பேசச் சிரமப்பட்டாலும், நினைவு தப்பாமல் பேசினார். நாம் சந்தித்த அன்றுதான் (மே 28) அவரது பிறந்த நாள்! ஒரு வாழ்த்தோடு பேச்சைத் தொடர்ந்தோம். முழுவதுமாகப் பேசி முடித்து, நாமும் திரும்பி வந்துவிட்டோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று அரங்கசாமி […]

மேலும்....

ஜெர்மன் அறிஞர்கள் கலந்துகொண்ட பகுத்தறிவாளர் கருத்தரங்கம்.-கி.வீரமணி

திராவிடர் கழகமும் சமூக நீதி மய்யமும் இணைந்து நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கு சென்னை பெரியார் திடலில் 8.5.2005ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடந்தது. தேசிய சமூக நீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் தலைமை வகித்தார். நாம் அனைவரையும் வரவேற்றுப் பேசினோம். பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதஞ்சலி, துணைத் தலைவர் எம்.கே. சைனி, கர்நாடக மாநில உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து திரளான போராளிகள் கலந்து […]

மேலும்....

சுயமரியாதை வெற்றி உலா – இதோ ! வாருங்கள் தோழர்களே! வாருங்கள்!!

‘‘1. உத்தமமான தலைவர்களையும்,   2. உண்மையான தொண்டர்களையும்,   3. உறுதியான கொள்கையையும், 4. யோக்கியமான பிரச்சாரங்களையும்,      கொண்டு சரியானபடி ஒரு வருஷத்திற்கு  வேலை செய்தால், நமது சமூகம் சுயமரியாதையும் சுதந்திரத்தையும் அடைந்து விடலாம்’’                                                  _ தந்தை பெரியார் எழுதிய  26.12.1926 […]

மேலும்....