அருந்ததியர் இயக்க வரலாறு …- சுப.வீரபாண்டியன் -…

உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான். இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட மாற்றம் ஏற்படுகிறது. ஜாதி அடுக்குகளில் ஈராயிரம் ஆண்டுகளாக எந்த மாற்றமும் நிகழாமல் நீடிக்கிறது. இனத்தூய்மை காப்பதுதான் ஜாதியின் குறிக்கோள் என்று இனவாதம் பேசுபவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் ஜாதி, அதே இனத்தைச் சார்ந்தவர்களை, ஒரு சாராரைத் தூய்மையற்றவர்களாக மாற்றி வைத்த கொடுமையும் இங்கு நீடிக்கிறது. சமமற்ற […]

மேலும்....

பெரியாரின் அருமைத் தொண்டர் !

– சுப. வீரபாண்டியன் மேடையில் ஏறி நின்று மேதகு கருத்தை எல்லாம் கோடையின் மழையைப் போலே கொட்டிய சிறுவன் அன்று! ஓடையில் விரைந்து நீராய் ஓடிய வயதின் பின்பும் மேடையில் பெரியா ரியலை முழங்கிடும் தலைவர் இன்று! காரிருள் நீக்கு தற்குக் காற்றிலே சொல்வி தைத்த பேரறி வாளர் எங்கள் பெரியாரின் அருமைத் தொண்டர் ஊரெலாம் சுற்றிச் சுற்றி உழைப்பினை மக்கட் கீந்த சீர்மிகு தந்தை கண்ட சீரியநற் கொள்கை வேழம்! தந்தையின் கொள்கை என்றும் தளர்வுறா […]

மேலும்....