சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்…

நாகை அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்குகிறார் ஆசிரியர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 1.3.2005 அன்று தலைமைச் செயலகத்தில் நாம் நேரில் சந்தித்து தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கும் நிலையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்தோம். அவ்வமயம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க ரூ.3,05,000/- தொகையை பொதுமக்களிடமிருந்தும் நம் பெரியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் மற்றும் […]

மேலும்....