சிறுகதை – காடும் மதமும்

– ஆறு. கலைச்செல்வன் பகலவனைச் சந்தித்தான் அவனது நண்பன் கலைவேந்தன். இளைஞர்களான இருவரும் நெருங்கிய நண்பர்கள். கலைவேந்தன் கையில் நாளிதழ் ஒன்று இருந்தது. முகத்தில் சோகமும் வேதனையும் காணப்பட்டது. “நாளிதழில் என்ன முக்கிய செய்தி”, என்று கலைவேந்தனைப் பார்த்துக் கேட்டான் பகலவன். “கடவுள்களின் பெயரால் காடுகளை அழித்து சிலைகளையும், கோயில்களையும் கட்டி வருகிறார்கள். இப்படிக் காடுகளை அழித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு திருவிழா வேறு நடத்தப்போறாங்களாம். நாளிதழில் செய்தி வந்திருக்கு. இப்படிக் காடுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கினால் […]

மேலும்....