சிறுகதைப் போட்டி

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022 விதிமுறைகள்: ¤ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். ¤ எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது. ¤ சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022. ¤ வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார் பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு வழங்கப்படும். ¤ யூனிகோட் எழுத்துருவில் டைப் […]

மேலும்....