சிந்தனைக் களம் : பெரியாரும் மக்கள் தொகை நாளும்

முனைவர் வா.நேரு “அய்க்கிய நாடுகள் சபை, மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி’’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, 1987 முதல் ஜூலை 11ஆம் நாளை “மக்கள் தொகை நாள்’’ என்று அறிவித்துள்ளனர். அந்த நாளில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகள் மக்கள் தொகை அதிகரிப்பால் அவதிப்படும் நாடுகளில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 2022 ஜூலை 11ஆ-ம் தேதிக்கு, உலக மக்கள் தொகை […]

மேலும்....