கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும்-தந்தை பெரியார்

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து, அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்க வேண்டியதாகும். மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமுதாய சமத்துவமும் ஏற்படும்படிச் செய்ய வேண்டும். இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத்தான் நாடு என்றும், சுதந்திர […]

மேலும்....