சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் – பிறப்பு 1.6.1888

சுயமரியாதை இயக்கத்தில் அய்யாவின் தொண்டராகத் தன்னைக் காட்டிக் கொள்வதை பெருமிதமாகக் கொண்ட ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வபுரத்தில் 1.6.1888 ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை தாமரைசெல்வம், தாயார் ரத்தினம் அம்மையார் ஆவர். திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார். பன்னீர்செல்வம் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் முடித்து திரும்பியதும் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். தென்னிந்திய நலவுரிமைச் சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தம் தீவிர இனவுணர்வுத் தொண்டினால் உயர்ந்திருந்த […]

மேலும்....