தந்தை பெரியார் பொதுக்கூட்ட உரையை இறுதிவரை காரில் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தவர் “குன்றக்குடி அடிகளார்”!- சாமி திராவிடமணி

குன்றக்குடி அடிகளார் என்று தமிழ்ப் பெருமக்களால் அன்புடன் அழைக்கப்படும் திருவண்ணாமலை ஆதீனம் சார்ந்த குன்றக்குடி மடத்தின் 45ஆம் ஆதீனகர்த்தரான தவத்திரு. குன்றக்குடி தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தந்தை பெரியார் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டவர். தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் அவ்வாறே அடிகளார் மீதும் மதிப்புக் கொண்டவர்கள். தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள். 1960இல் என் தந்தையார் என்.ஆர்.சாமி அவர்கள் […]

மேலும்....