இரவல் இதயம் -இரா. அழகர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இன்றுதான் கண் விழித்தார். வீட்டின் குளியலறையில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலும் மயக்கமும் என்ன ஏதோ என்று சுதாரிப்பதற்குள் ஆளை கீழே கிடத்திவிட்டது. அன்று கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தது இன்றுதான் கண் விழித்தார். தலைமாட்டில் அமர்ந்திருந்த மனைவி சுப்புலட்சுமி கணவன் கண் விழிப்பதைக் கண்டு… ”ஏதும் வேண்டுமா…? நர்ஸை வரச் சொல்லட்டுமா” எனக் கேட்க, வேண்டாம் என்று தலையசைத்து பார்வையை நாலாபக்கமும் சுழலவிடத் தொடங்கினார். அந்த […]

மேலும்....