அய்யாவின் ஆயுதங்கள்- கோனூர் இராதா கோபாலகிருஷ்ணன், சேலம்.

மானத்தைத் தொலைத்த தமிழ்ச் சமுதாயத்திற்கு – -அதை மீட்டுத் தந்த மாவீரர் எங்கள் பெரியார்… கடந்த நூற்றாண்டோடு சமாதி கட்டப்படவிருந்த -– இந்த இனத்தையும், மொழியையும் அடுத்த நூற்றாண்டின் கைகளில் கொண்டுசேர்த்த சுமைதாங்கி எங்கள் பெரியார்… பதவிக்காக கொள்கையில் சமரசம் ஆகாதென நாற்காலி மீது நாட்டமில்லாத நாத்திகர் எங்கள் பெரியார்… பல நூற்றாண்டாய் கூன்விழுந்து கிடந்த தமிழனை வான் நிமிர்த்திய வல்லவர் எங்கள் பெரியார்… ஆரிய ஆதிக்கத்தை வெங்காய வெடிகுண்டு வீசியே விரட்டியடித்த போராளி எங்கள் பெரியார்…. […]

மேலும்....