அமெரிக்காவின் முதல் தீவிரவாதி… -முனைவர் வா.நேரு

இன்றைக்குச் சந்திரனில் சென்று வாழலாமா? செவ்வாய் கிரகத்தில் சென்று வாழலாமா? என்று மனிதர்கள் முடிவு செய்யும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. இன்றைய அறிவியல், நாகரிக மேம்பாடு என்பன பற்றியெல்லாம் அறியாத மக்கள், இன்றைக்கும் மலைகளில் – காடுகளில் வேட்டையாடி, இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர். தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை – மொழியை – பண்பாட்டை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை உலகம் பழங்குடி இன மக்கள் என அழைக்கிறது. அவர்களில் சிலர் நாகரிக வாழ்க்கைக்குள் […]

மேலும்....