கலைஞரின் ‘குடிஅரசு’ குருகுலம் – கோவி.லெனின், இதழாளர்

‘வாழ்வின் வசந்தம்‘ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது, தந்தை பெரியாருடன் அவர் இருந்த காலத்தைத்தான். முத்தமிழறிஞர் கலைஞர் ‘பசுமையான காலம்’ என்று குறிப்பிடுவது ஈரோட்டில் பெரியாரின் ‘குடிஅரசு’ ஏட்டில் பணியாற்றிய காலத்தைத்தான். கலைஞரின் நூற்றாண்டு நிறைவடையும் நேரத்தில், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தனது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை நடத்தியது. அதனால் அந்த அரசியல் அமைப்பை ஜஸ்டிஸ் கட்சி […]

மேலும்....