எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி

மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மாணவியின் வீட்டிற்கு உடனடியாக இலவச மின்இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள புத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலா. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய இணையர் சுதா. இவர்களின் […]

மேலும்....