கார்ல் மார்க்ஸ்

உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு!

மேலும்....