சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவு நாள் (பிப்ரவரி 26)

வல்லாண்மை மிக்க ‘குடி’யில் 1884ஆம் ஆண்டு எஸ். இராமச்சந்திரனார் பிறந்தார். “இனி இந்தக் கையால்ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்’’ என்று பொது மேடையிலேயே சூளுரைத்த சுயமரியாதைச் செம்மல் ஆவார். சிவகங்கை சீமைப் பகுதிக்கு மட்டுமின்றி, தென்னகத் திராவிடர் அனைவருக்குமே இனநல வழிகாட்டியாக விளங்கினார். நெல்லையில் 21.7.1929 அன்று நடந்த சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்று, இவர் தொலைநோக்குடன் ஆற்றிய பேருரையில், சுயமரியாதை இயக்கத்தின் இறுதிப் பலன்களாக “உலகத்திலுள்ள சொத்துகள் பூமிகள் எல்லாம் மக்களுக்குச் சொந்தமாகும்; மனித ஆயுள் இரட்டித்துவிடும்; […]

மேலும்....