என்றும் தந்தை பெரியார்..!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு உணர்ச்சி தான். பகுத்தறிவுடன் நடப்பதும், மற்றவர்களை அவ்வழி நடக்கச் செய்வதும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதும், பகுத்தறிவைப் பரப்புவதற்குப் பயணங்கள் மேற்கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது என்பது சுலபமான வேலையாக நமக்குத் தெரியலாம். ஆனால், உலக வரலாற்றில் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுவதோ, பகுத்தறிவுடன் தனக்குத் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதோ மிகப்பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் பணிகளாக இருந்தன. குறிப்பாக, […]

மேலும்....