கலைஞரின் சட்டங்கள்…- பேரா.முனைவர் நா.சுலோசனா

திிருக்குவளையில் அரும்பி திருவாரூரில் மலர்ந்து குவலயம் முழுதும் மணக்கும் முத்தமிழறிஞரே! திக்கற்றவர்களுக்கு திக்கெல்லாம் கிழக்காக்கிய திராவிடச் சூரியரே! மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு மனிதனின் மானம் காக்க கைரிக் ஷா ஒழித்து தந்தையின் (பெரியார் ) சொல் காத்த தனையரே! தொழு நோயாளர் மாற்றுத் திறனாளர் பிச்சைக்காரர் இவர்தம் துயர்நீங்க மறுவாழ்வுத் திட்டம் தந்த மானுட மீட்பரே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என உலக நாடுகள் திரும்பிப் பார்க்க சிப்காட், சிட்கோ, டைடல் பூங்காக்களால் […]

மேலும்....