நெருக்கடிகள் வந்தபோதும் கருப்புச் சட்டையைக் கழற்றாத பாரதிதாசன்!

இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் வாழ்ந்த ஒருவர் தன் மகனுக்கு பாரதிதாசன் எனப் பெயர் வைக்கிறார், அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்னர்! திராவிடர் இயக்கம் உண்டாக்கிய இன உணர்வு, மொழி உணர்வு என்பது உலகம் முழுக்கப் பரந்து விரிந்தது! அப்படியான பாரதிதாசன் அவர்கள் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்! அய்யா வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என்னுடைய தாத்தா வேலை தேடி கொழும்பு சென்றார். அதேபோல் என் […]

மேலும்....