போலி அறிவியலும் ( Pseudo Science) ஆன்மிகவாதிகளும்! குமரன் தாஸ்

முழுப் பொய்யைவிட, அரை உண்மை ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மைதான் என்பதை நாம் இப்போது பார்த்து வருகிறோம். ஆம், இப்பொழுதெல்லாம் மூடக் கருத்துகளைப் பேசுவோர் அறிவியலைத் துணைக்கழைத்துக் கொண்டு, தாம் பேசும் கருத்து அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று அடித்துப் பேசுவதைப் பார்க்கிறோம். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களிடம் கடந்த காலத்தினைப் போல கடவுளின் சக்தி, மந்திர சக்தி என்று சொல்லி எதையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாத காரணத்தினால் அறிவியல் விளக்கம் ஒன்றைச் சொல்லி, ஆகவே இது […]

மேலும்....