கட்டுரை : வீடுதோறும் விடுதலை வேண்டும்! ஏன்?

மஞ்சை வசந்தன் “விடுதலை’ பெரியார் தொடங்கிய நாளேடு! பெயருக்கு ஏற்ப, ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை! ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை! மூடநம்பிக்கை-களிலிருந்து விடுதலை! மத மவுடீகங்களிலிருந்து விடுதலை! ஜாதிப் பிணைப்பிலிருந்து விடுதலை! அறியாமை யிலிருந்து விடுதலை! அடிமைத் தளையிலிருந்து விடுதலை! ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும்! அதற்கு என்ன வழி என்று ஒவ்வொரு நாளும் விழிப்பூட்டும், தீர்வு கூறும், வழிகாட்டும் ஏடு விடுதலை! சமூகநீதிக்கு எதிரானவற்றிற்கு எதிராய் சமர் புரிவது விடுதலை! சதிகாரர்களின் சதிகளை […]

மேலும்....