கட்டுரை : ‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்?

கி.வீரமணி நம் இனத்தின் மூச்சுக்காற்று தந்தை பெரியார் தந்த லட்சியங்கள் _ கொள்கைகள் என்றால், அவற்றை வென்றெடுக்க நாம் களத்தில் நின்று போராட நம் அறிவாசான் தந்த அறிவாயுதம்தான் ‘விடுதலை’ என்னும் முனை மழுங்காத போர்க் கருவி! கரோனா (கோவிட் 19) தொற்று உலகத்தையே அச்சுறுத்தி, பல லட்சம் உயிர்களுக்கு-மேல் பலி கொண்டு, 200 நாடுகளுக்குமேல் உலகமெங்கும் பரவியபோது, ஊரடங்கு-மூலம், ஒதுங்கி, தனி நபர் இடைவெளிமூலம் தன்னெழுச்சியான தனிமைப்படுத்திக் கொள்ளும் பாதுகாப்புமூலம்-தான் இதன் வீச்சிலிருந்து மனித குலம் […]

மேலும்....