திராவிடக் கொள்கையின் வெற்றியை பறைசாற்றும் ஆவணம்- வை.கலையரசன்

நூல் : கலைஞரின் பெரியார் நாடு ஆசிரியர் : ப.திருமாவேலன் வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 பக்கங்கள் : 144 விலை : 160/- ஆரியத்தின் வஞ்சகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட திராவிடர் இனத்தின் விடியலாய்த் திகழ்ந்த அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் பயிற்சி பெற்று உருவாகி அதனை, நானிலம் எங்கும் பரப்பிட தம் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரே பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்று, […]

மேலும்....