அறிவியலை மூடநம்பிக்கைக் கூடாரமாக்குவதா? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

நம் நாட்டில் தற்போது மூடநம்பிக்கைகள் ஒரு புதுமுறையில் நிலைக்க, நீடிக்க வைக்கப் பரப்பும் வழிவகைகளை, பழமைச் சக்திகளும், இந்த மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டமும் ஒருங்கிணைந்து இதனை – பெருமுதலாளிகளின் உடைமையாக்கியுள்ளனர். நாளேடுகள், தொலைக்காட்சி மூலம், (அவற்றுக்கு ரேட்டிங் விகிதம் என்ற சாக்கு ஒரு காரணம்) அன்றாடம் அறிவுக்குக் கேடான, அறிவியலுக்கு முரணான செய்திகளைப் பரப்புகின்றனர். ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசோ, பல திட்டங்களிலும் பல்வேறு துறைகளைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களின் அறிவை நாசமாக்கும் […]

மேலும்....