பேச வேண்டியதைப் பேசும் ‘அஞ்சாமை’!- திருப்பத்தூர் ம.கவிதா

“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…” “ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…” இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொண்டது பூக்கள் பயிரிடும் ஓர் எளிய விவசாயக் குடும்பம். கூத்துக் கட்டும் தந்தை போல மகனும் வந்து விடக்கூடாது, கல்வி கற்க வேண்டும் என்று கவனமாக இருந்த துணைவி… அரசுப் பள்ளியில் பயின்று மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மகன்… அண்ணனின் படிப்பிற்காக தொலைக்காட்சியைச் சற்றுத் தள்ளி வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட […]

மேலும்....