உலகத் தொண்டு நாளும் தீர்வுகளும்-முனைவர் வா.நேரு

அன்னை தெரசாவை நாம் அறிவோம். தெருவில் குளிரில் நடுங்கிக் கொண்டு கிடந்த தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் புண்களுக்கு மருந்திட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கான பாதுகாப்பை அளித்தவர். 1910இல் வெளி நாட்டில் (அல்பேனியா) பிறந்த அவர் 1928இல் இந்தியாவிற்கு வருகின்றார். 1948இல் இந்தியக் குடியரிமையைப் பெறுகின்றார். 1950ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ‘மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்னும் நிறுவனத்தை நிறுவுகிறார்.அதன் மூலம் ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலம் ஏழைகளுக்காகவும்,கைவிடப்பட்டவர்களுக்காகவும் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். […]

மேலும்....