ஏழைப் பங்காளர் காமராசர் !

குலத்தொழில் செய்யச் சொன்ன கொடியரின் இழிவைச் சாடி நலம்தரும் திட்டம் நல்கி நற்றமிழ் இனத்தைக் காத்தார்! இலக்குடன் ஆட்சித் தேரை இயக்கினார் காம ராசர்! பலதொழிற் சாலை கண்டார் பள்ளிகள் திறந்தார் மீண்டும்! பள்ளியில் படிப்போர்க் கெல்லாம் பசித்துயர் பறந்தே ஓட நல்லவர் போற்றும் வண்ணம் நண்பகல் உணவுத் திட்டம் பல்வள அணைக்கட் டுக்கள் பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார் இல்லமோ இன்பம் எய்த ஏழைப்பங் காளர் ஆனார்! விடுதலைப் போரில் அந்நாள் வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப் படுதுயர் […]

மேலும்....