தலை நிமிர்வோம் இரா. அழகர்

‘டேய்! புல்லட் வாத்தியார் வந்துட்டு இருக்காரு. எல்லாரும் அமைதியா இருங்க; இல்லேன்னா வெளுத்துப்புடுவாரு” – வகுப்பறையில் தினேஷ் குரலில் அறையே அமைதி ஆனது. ஏறக்குறைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அந்தப் பள்ளியில் கண்டு பயப்படும் ஒரே ஆசிரியர் புல்லட் வாத்தி என்று மாணவர்களால் பெயர் சூட்டப்பட்ட நடேசன் வாத்தியாராகத்தான் இருப்பார். முறுக்கு மீசையுடன் புல்லட்டில் அவர் மிடுக்காக, கம்பீரமாக வரும் தோரணையே மாணவர்களை மிரளச் செய்யும். பாடம் நடத்துவதோடு நின்று […]

மேலும்....