“இராவண காவியம்’ புலவர் குழந்தை மறைவு 25.10.1977

தோழர் புலவர் குழந்தை தமிழர்- தமிழ் இனம் விழிப்புற்று வீறுகொண்டு விடுதலை பெற்று, வீர மக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்குடையவர். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, தமிழ்க் கவிப்புலமையைப் பயன்படுத்தி இராவண காவியம் படைத்தார். – அறிஞர் அண்ணா

மேலும்....