ஆய்வுக் கட்டுரை: மதம் ஆட்சியில் ஏறினால் நாடு இருண்டுவிடும்! எச்சரிக்கை!

பாவலேறு பெருஞ்சித்ரனார் இந்தியத் தலைமையமைச்சராய் இராசீவ் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வந்தார். பின் குருவாயூர்க் கோயிலுக்குப் போய்த் தம் எடைக்கு எடை சருக்கரை அளந்து துலைபாரம் நிறுத்தி வழிபட்டார். பின் சென்னை வந்தபொழுது, காஞ்சி சென்று மூன்று சங்கராச்சாரிகளையும் வழிபட்டுச் சென்றார். வேறு வகையிலெல்லாம் அவரைக் குறை கூறிய பார்ப்பனர்கள், இராசீவின் இந்தச் செய்கைகளால், உச்சி குளிர்ந்து போயினர். மதச்சார்பு ஒன்றே பார்ப்பனத் தன்மையை உறுதிப்படுத்துவது என்பது அவர்களின் கணிப்பு. ஒருவன் எத்துணைக் கொடியவனாக, கயவனாக, அதிகார வெறிபிடித்த […]

மேலும்....