ஆசிரியர் பதில்கள்! : வார்த்தைகளால் கண்டித்தால் போதாது!

கே: இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் திட்டமிட்டு இடிக்கப்படுவதை உச்சநீதி மன்றம் தலையிட்டு தடுக்க முடியாதா? இப்படிப்பட்ட பாசிசச் செயல்களுக்குத் தீர்வு என்ன? – கருணா, மதுரை ப: நிச்சயமாகத் தடுக்க முடியும். இதை நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த வெறுப்பு அரசியல் அசிங்கத்தினைத் தடுக்க வேண்டும். மயிலை இறகு போட வேண்டலாமா? கே: அக்னி பாத் திட்டத் திற்கு கார்ப்பரேட்டுகள் வலியவந்து ஆதரவு தருவது அத்திட்டத்தின் ஆபத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாமா? – […]

மேலும்....