ஆசிரியர் பதில்கள்! பெரியார் உலகம் ஒளிரும்!

கே: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அதிக முன்னுரிமை அளித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதன் காரணம் என்ன? – கு.பழநி, புதுவண்ணை ப: ஊடகங்களை எப்படி “கவனிக்க வேண்டுமோ’’ அப்படி பல முறைகளில் ஏற்பாடுகள் நடந்துள்ளது ஒரு வேளை காரணமாக இருக்கலாம்! பார்ப்பன ஊடகங்களுக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மீது உள்ள உடம்பெரிச்சல். புதிய டி.வி.களையும் தங்கள் வசப்படுத்தியுள்ள புதிய சூழல். எல்லாம் சேர்ந்தாலும் தி.மு.க. கற்கோட்டை ஆட்சியை அரைவேக்காடு அண்ணாமலைகள் அசைத்துப் பார்க்க முடியாது. காகிதப் புலி நிஜப் புலியை […]

மேலும்....