ஆசிரியர் பதில்கள் : அ.தி.மு.க. அடமானம் கூடாது!

கே: சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் அவர்களுக்கே தீட்சிதர் செய்த அவமரியாதை – அவர்களின் ஆணவம், ஆதிக்கம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அல்லவா? – கி.மாசிலாமணி, மதுராந்தகம் ப: முதலில் அவமானப்படுத்தப்பட்டதாக மக்கள் கருதி ஆத்திரப்படும் நிகழ்வைப் பூசி மெழுகும் புத்தியுள்ள ஆளுநர் தமிழிசைகள் பற்றிய நம் வேதனையைப் போக்கிட வழி சொல்லுங்கள். “அடிமையாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமை வாழ்வில் சுகம் காண்பது’’ என்ற டாக்டர் அம்பேத்கர் அறிவுமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது! […]

மேலும்....