ஸ்வஸ்திக் தூய தமிழ் எழுத்து- மஞ்சை வசந்தன்

(கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது குறியீடு எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை] – ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர். – இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரண்டு தமிழ் எழுத்துகளின் […]

மேலும்....

இறகென இருத்தலழகு!

அலையலையாய் அழகுக் குறிப்புகள் அடித்து வரும் வெள்ளமாக வலையொளியில்! ஆற்று நீரில் கலக்கும் சேற்று நீர் போல கூடவே அழகுக் குழப்பங்களும்! சதா பெரும் கவலை பெண்களுக்கு இதே! உப்போ சர்க்கரையோ உறைக்கும் வரை தானே! மீறிச் சேர்த்தால் கரிக்கும் சரி தானே? கைப்பிடிக் கழுத்துக்கு கை கொள்ளா நகைகளா? பட்டுப் புடவை விலையைக் கேட்டால் பத்துக் குடும்பங்கள் வாழலாம் ஆட்டி வைக்கும் அந்தஸ்து மோகம்! தலையென்ன பூக்கூடையா சுமந்து கொண்டே திரிய? பின்னலைக் குறைக்காமல் வேலை […]

மேலும்....