அய்.ஏ.எஸ். தேர்வில் சாதனை புரிந்த அக்காள் – தங்கை

நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக அய்.ஏ.எஸ். கருதப்படுகிறது. இதற்காக ஒன்றிய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. எனும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் நிறைந்தாகும். ஆனால் எந்த ஒரு தேர்விலும் ஆர்வமும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றிக்கனியை எளிதில் எட்டிப் பிடித்துவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள அக்காள்- தங்கை சகோதரிகள். இதன்மூலம் ஒரே குடும்பத்தில் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த […]

மேலும்....