அயோத்தி அகாடா – சரவணா ராஜேந்திரன்

அயோத்தியில் அகாடா என்னும் பெயரில் பல மடங்கள் உள்ளன. இந்த மடங்கள் அனைத்தும் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் வரும் பார்ப்பனர்களுக்குச் சிறப்புக் கவனம் செய்து அவர்களை கவனித்துக் கொள்கின்றன. அங்கு எத்தனை நாள் வேண்டுமென்றாலும் தங்கலாம். பார்ப்பனர் அல்லாத சாமியார்களுக்கு அவரவர் ஜாதிகளுக்கு என்றே அங்கு அகாடாக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் ரமேஷ் பிஸ்ட் என்ற ஆதித்யநாத் உத்தரகாண்ட் தாக்கூர் என்ற உயர் ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் நாத் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர் […]

மேலும்....