அயோத்திதாச பண்டிதர் நினைவு நாள் : 05.05.1914

தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சுயமரியாதை உணர்வு ஊட்டியவர். ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும் அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வருபவர்கள் அதனைச் சிறப்பாக, விரைவாகச் செய்யவும் வித்திட்டவர்.

மேலும்....

அயோத்திதாச பண்டிதர்

பிறந்த தேதி : 20.5.1845 ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி அதைத் தங்கள் மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துகள் தங்களால் கூறப்பட்டதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர் என்று ஆய்வு செய்து கூறினார் அயோத்திதாச பண்டிதர்.

மேலும்....