மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவைப் போற்றுவோம்! (27.06.1962)

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் பெருந்துணையாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். காங்கிரசில் தந்தை பெரியாரின் சிந்தனைக்கொள்கை மற்றும் செயல்பாடுகளைக் கண்டு பெரியாரோடு காங்கிரசில் இணைந்து இயங்கினார். தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாத மக்களின் வகுப்புரிமைக்காய் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய போது தந்தை பெரியாரோடு சுயமரியாதை இயக்கத்திற்கு வந்தவர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம்,திராவிடர் கழகம் என தொடர்ந்து தந்தை பெரியாரோடு இயங்கியும் வந்தவர். 1944இல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி […]

மேலும்....