சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்? நூல் குறிப்பு : நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’ ஆசிரியர் : கி. வீரமணி வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பக்கங்கள் : 160 நன்கொடை (குறைந்த அளவு) : ரூ.150/- தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி. பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்! […]

மேலும்....