பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் இவ்வாறாய் ஊருக்குள் இக்கிறுக்கன்! ஆகாய விமானத்தில் ஆஸ்திரேலியா போனானா? அஞ்சனை மைந்தனைப் போல் ஆகாயத்தில் பறந்தானா? பாவமாம் புண்ணியமாம் பிறவிப்பலன் கல்வியே ஞானமாம் பெரியார் பிறந்த மண்ணில் பிதற்றுகிறான் என்ன துணிச்சல்? வீறுகொள் மாணவப் பருவத்தைச் சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்! ஆன்மிகப் பேச்சென்று அளந்து கொட்டுவோர் வரிசையில் இப்போது இவன் புதுவரவு! […]

மேலும்....

மென்மனக் கீறல்கள்! – திருப்பத்தூர் ம.கவிதா

“மாமன் சொன்னாங்க, அத்தை சொன்னாங்க, உறவுக்காரங்க சொன்னாங்கன்னு அவசரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி பிள்ளை வாழ்க்கையை இப்படி நாமே சீரழித்து விட்டோமே” என்று நினைத்து நினைத்துத் துக்கம் தொண்டையடைத்துக் கண்கள் கசியத் தொடங்கியது சந்திரனுக்கு! “கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டுகூட முடியல; அதற்குள் படிப்பைப் பாதியில் நிறுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணாதீங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன் உங்க ரெண்டு பேரிடம்? படிக்கும் இடத்தில காதல் கீதல்னு சொல்லி ஜாதி விட்டு ஜாதி யாரையோ கூட்டிட்டு வந்து நின்னா என்ன பண்ணுவன்னு […]

மேலும்....