மனமின்றி அமையாது உலகு!- மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

நலம் என்றாலே நாம் உடல் நலத்தைப் பற்றியே நினைக்கிறோம். உடல் நலமும், மனநலமும் இணைந்தது தான் நல்வாழ்க்கை. ஆனால், உடல் நலத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்குக் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதைப் பற்றியும் மனநலன் பற்றியும் பெரும்பாலும் எதிர்மறையான பார்வையையே நாம் கொண்டிருக்கிறோம். மனநலச் சீர்கேடுகளை இழிசொல்லாகப் பயன்படுத்தும் அளவிற்கு அந்தப் பிரச்சினைகளை நாம் அவலமான ஒன்றாகக் கருதுகிறோம். உடலின் வேறு எந்தப் பாகத்தையும் விட மனதைப் பற்றியே ஏராளமான போலிக் கருத்துகளும், பிற்போக்கான பார்வைகளும் இங்கிருக்கின்றன. […]

மேலும்....